விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது.விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.
திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும்என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
நமது பவானி கூடல் டிவி - ஆன்மீக நிகழ்வுகள் , செய்திகள், விளம்பரங்கள் பதிவிடப்படும் Bhavani Koodal Tv YouTube Channel-க்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்... Subscribe To Our YouTube Channel For Updates On Useful Videos What's app Number : 9942919245 Email : koodaltvbhavani@gmail.com
வியாழன், 29 பிப்ரவரி, 2024
விரும்பும் வாழ்க்கைத் துணையை அளிக்கும் திருநின்ற நாராயண பெருமாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...
-
சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...
-
அருள்மிகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேர்த் திருவிழா 2025–2026 – நிகழ்ச்சி விரிவுகள் 📅 25/12/2025 – பூச்சாட்டுதல் (பூச்சாத்துதல்) அம...
-
பாஜகவின் 10 தொகுதிகள்.. வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக