விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது.விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.
திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும்என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
நமது பவானி கூடல் டிவி - ஆன்மீக நிகழ்வுகள் , செய்திகள், விளம்பரங்கள் பதிவிடப்படும் Bhavani Koodal Tv YouTube Channel-க்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்... Subscribe To Our YouTube Channel For Updates On Useful Videos What's app Number : 9942919245 Email : koodaltvbhavani@gmail.com
வியாழன், 29 பிப்ரவரி, 2024
விரும்பும் வாழ்க்கைத் துணையை அளிக்கும் திருநின்ற நாராயண பெருமாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி
சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...

-
அயோத்தி ராமருக்கு ஒரு மாதத்தில் கிடைத்த உண்டியல் காணிக்கை : பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ...
-
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5% இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்திற...
-
விஜய் அறிமுகப்படுத்திய செயலி.. முதல் நாளே குவிந்த ரசிகர்கள்.. முடங்கிய ஆப் 2026 எங்கள் இலக்கு என சூளுரைத்துள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக