புதன், 19 நவம்பர், 2025

பவானி அருள்மீகு சக்தி விநாயகர் தீர்த்த குடம்

 

பவானி

ஈரோடு மாவட்டம் பவானி காமராஜர் நகரில் அமைந்துள்ள அருள்மீகு சக்தி விநாயகர் ஆலயத்தில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் இன்று காலை சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள்  கூடுதுறை சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...